காத்திருந்த நொடிகள்...


நாட்கள் கடந்தது ஒருவழியாய்
நொடிகள் கடத்துதல் தான் தவமாய்
உன்முகம் தன்னை நோக்குதல் யுகக்கனவாய்
என் விழி நோக்கி வழிகளும் தேயந்ததுவா.....

0 comments:

Post a Comment