கனவு...!!!


ஆழ் மனதின் விழிப்பில் பிறந்து
இறுகிய விழிகளில் நிறைந்து
நினைவுகளின் முடிச்சுகளில் மாட்டாமல்
இரவின் இருளிலும்
மனதின் உறக்கத்திலும்
கரைந்தே தொலைந்துப் போனது
என் கனவு...!!!