உணர்வுகள்

உன்னில் உணர்ச்சிகள்
நீர்த்துப் போகும் வேளையிலேனும்
நெஞ்சில் உணர்வுகள் மிளிர்ந்திட செய்...!
தத்தளித்திடும் சமயங்களில்
தாங்கிடும் உணர்வுகள் தேடி சலிக்கிறேன்