Page 1
Page child
Page child 2
Page 2
என் மௌனத்தின் மொழி....
சாளர இருக்கை
Bagavathy
நிதானமாய் ஏறிய பேருந்திலும்
பரபரப்பாய் கண்கள் தேடிய
சாளர இருக்கை
நக்கலாய் நகைத்தபடி
கேட்டது
' அகவையின் முதிர்விலும்
உன் குழந்தைத்தனத்தை
எங்கென்று மறைத்து
வைத்தாய்...? '
4 comments
வாசமாய்...
Bagavathy
தனித்திருப்பதாய் நினைத்திருக்கும்
சில பொழுதுகளில்
உன் வருகையை எண்ணி
சிலாகித்திருக்கிறேன்
மழைச் சாரலுடன்
பூச்சரம் என்றாக இல்லை
தினம் புலரும் பொழுதுகளுடன்
குழம்பியின் வாசமாய்....
2 comments
பிழை யாருடையது...?!
Bagavathy
பிரிவினைக்கு ஏதுவாய்
நிறம் உருவம் மாற்றிப் படைத்த
இறைவனின் பழியைப் பழிக்க
ஆகாயம் நோக்கினேன்...
மேகம் வெவ்வேறாயினும்
ஒரே சுவையினதாய் விழுந்த
மழையின் வழியாய்
பதில் உரைத்தான்
பிழை யாருடையதென....!!!
2 comments
காட்டிக் கொடுத்தது
Bagavathy
பல பிறைகள் கண்டு கடந்தும்
மனத் திரையில் மறைந்து வளர்ந்ததை
இரு திங்கள் காட்டிக் கொடுத்து...
அது
உன் மீது எந்தன் நேசம்...!!!
2 comments
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
பக்கங்கள்
கவிதைகள் (Home)
கல்லூரி (Click to View)
பணியிடம் (Click to View)
மாற்றார் தோட்டத்து மல்லிகைகள் (Click to View)
என் பிள்ளைத் தமிழ் (Click to View)
தொகுப்பு
►
2019
(2)
►
December
(2)
►
2017
(1)
►
December
(1)
►
2015
(2)
►
July
(2)
►
2014
(2)
►
April
(2)
►
2012
(11)
►
November
(4)
►
October
(2)
►
June
(1)
►
May
(3)
►
April
(1)
►
2011
(8)
►
August
(1)
►
July
(1)
►
March
(1)
►
February
(3)
►
January
(2)
▼
2010
(32)
►
December
(1)
►
October
(3)
►
September
(2)
►
August
(1)
►
July
(3)
►
June
(7)
►
May
(5)
►
April
(2)
▼
March
(4)
சாளர இருக்கை
வாசமாய்...
பிழை யாருடையது...?!
காட்டிக் கொடுத்தது
►
February
(1)
►
January
(3)
►
2009
(34)
►
December
(9)
►
November
(3)
►
October
(5)
►
September
(5)
►
August
(2)
►
July
(10)
எண்ணிக்கை
தொடர்பு
Feedjit Live Blog Stats
என்னைப் பற்றி
Bagavathy
View my complete profile
தேடலில் இணைந்தவர்கள்
தமிழ் அகராதி