மழைத் துளி !

மழைத் துளி !
என் கண்ணீரைத் தேக்கி மறைத்த
கண்களின் கடவு சொல் !

எங்கே சென்றாய்...

எங்கே சென்றாய் பெண்ணே...
என் தனிமைகளையும்
உன்னோடு மூட்டைக் கட்டிக் கொண்டு
எங்கே சென்றாய்...
உன்னை அழைத்தும்...
அலைந்தும்..,
கரைகிறேன்..
கரை சேர்க்க இல்லது போனாலும்
ஒரு முறை என்னூடே
நீந்தி போ...