கண்ணா.....


உடல் இங்கு உயிர் கொண்டதேனோ...
கண்ணன் விரல் மீட்டும் குழலாக மாறேனோ....
விழி இங்கு ஒளி கொண்டதேனோ....
கண்ணன் தோள் சேரும் பூமாலை ஆவேனோ....

அப்படி என்ன காதல்...?!?!?!

முகிலே....!
விட்டுப் பிரிந்தோடும்
கதிரின் மீது
அப்படி என்ன
காதல் உனக்கு....?!?!?!
பிறர் கண்படுமோ என
முகம் மறைத்துச் செல்கிறாய்...?!?!?!