மழையோடு...

தூரத்து மழைத் துளியின் 
சந்தோஷ தூத்தல்கள்...
அதை ஏந்தும் எண்ணத்தில் 
மண் சொட்டும் வாசங்கள்... 
இமை மூடி எனைத் தழுவும் 
பனி காற்றின் ஜாலங்கள்... 
இரவோடு இரகசியமாய் 
நெஞ்சத்தின் பேத்தல்கள்... 

கனவு !




இமை இடுக்கில் 
இடைபடும் கண்ணில் 
கனியாத கலையாத 
கசிந்தோடும் கனவு !