இரங்கற்பா


நீ...
உன் மௌனம் கலைத்து
ஒரு வரி மொழிந்தாய்...
அதில்,
என் கவிதையின்
அத்தனை வரிகளும்
பொருள் பிரண்டு
என் உணர்வுகளுக்கே
இரங்கற்பா ஆனது...!!!

1 comments:

ஷைலஜா said...

நன்றாக உள்ளது.

Post a Comment