ரயிலும் நாமும்...

நம் உறவும்
ரயில்பெட்டிப் போல் தான்
நான் உன் புறம் நோக்கி...
நீ முன் புறம் நோக்கி...
ஆம்..! காதலைப் போல்
நட்பும் கொடியது தான்
ஒருவகையாய்
ஒருதலையாய்
ஆன பட்சத்தில்....

0 comments:

Post a Comment