மீட்பு

தொலைந்த
என் தனிமையைத் தேடி
வெறுமையை
மீட்டெடுத்தேன்....
தேங்கி நின்ற
நினைவுகளோடு
அதுவும் சேர்ந்து கொண்டது....
மீட்டப்படாத
இசையைப் போல்...!

0 comments:

Post a Comment