உள்ளம்

யாரும் வேண்டாமென்று
கதவடைத்துத் தனித்திருக்கச்
சென்ற போதும்,
உள்ளம் மட்டும்
உணர்வுகளால்
ஊர் கூட்டி
உட்கார்ந்து விட்டது...!

0 comments:

Post a Comment