உணர்ந்ததும் உரைத்ததும்

என் தேடல்கள் --- வேவுகள்
என் நேசங்கள் --- வேஷங்கள்
உன் பாசங்கள் --- கோபங்கள்
நம் உறவுகள் --- மனவலிகள்
வரிகளின் முற்பாதி
நான் உணர்ந்தவை....!!!
அவற்றின் பிற்பாதி
நீ உரைத்தவை....!!!

1 comments:

Priya said...

wow!!!

Post a Comment