தவறால்....

தவறாய்ப் போன கவிதையினால்
கசங்கிப் போன காகிதம் போல்
தவறுதலாய் உணர்த்தப்பட்டக் காரணத்தினால்
குப்பையாய் ஒதுக்கப்பட்டது என் நேசமும்...!!!

2 comments:

இலக்கியசெல்வன் said...

Bugs.. chance ey illa ..super...

Bagavathy said...

thankoo elakki...

Post a Comment