பிழை யாருடையது...?!


பிரிவினைக்கு ஏதுவாய்
நிறம் உருவம் மாற்றிப் படைத்த
இறைவனின் பழியைப் பழிக்க
ஆகாயம் நோக்கினேன்...
மேகம் வெவ்வேறாயினும்
ஒரே சுவையினதாய் விழுந்த
மழையின் வழியாய்
பதில் உரைத்தான்
பிழை யாருடையதென....!!!

2 comments:

Unknown said...

romba arumai...romba nal kalithu eluthinalum superrrr..

புரவி said...

பிழையறிந்தேன் வரி மழை வழியே.....

Post a Comment