அதனால் என்ன...?!


உன் நேசம்
மரித்ததாய்
நீ உரைத்தப்
பொழுதிலும்
என் உதடுகள்
முனுமுனுத்ததென்னவோ

'அதனால் என்ன...?!
உனக்கும் சேர்த்து
நானே
நேசித்துவிட்டுப்
போகிறேன்....'

2 comments:

புரவி said...

நச்.....

Bagavathy said...

நன்றி

Post a Comment