தோள் சாய்ந்திடு

என் உயிர்
உடல் பிரியும் வேளையில்
உன் விழி
நீர் சொரியும் நொடியினில்
என் தோள் மீது
உன் தலை சாய்த்திடு
அந்த கணத்திலேனும்
உன் தீண்டலும்...
என் தேடலும்...
நம் தோழமையும்...
முழுமைப் பெற்றதாய்
என் ஆன்மா சில்லிடட்டும்...

0 comments:

Post a Comment