கண்ணா.....


உடல் இங்கு உயிர் கொண்டதேனோ...
கண்ணன் விரல் மீட்டும் குழலாக மாறேனோ....
விழி இங்கு ஒளி கொண்டதேனோ....
கண்ணன் தோள் சேரும் பூமாலை ஆவேனோ....

0 comments:

Post a Comment