பொறாமை

நம் விலகலின் சான்றிற்காய்
ஒரு துளி நீரேனும்
சொரிந்திருப்பாய்
நினைவலைகள் புரட்டியிருப்பாய்
சில பொழுது வெறித்திருப்பாய்
ஆயினும் அதனை
இயல்பாக ஏற்றிருப்பாய்...!
மாற்றத்தில் மருகாது
நயமாய் ஏற்றதடி உன் மனம்
சற்றே பொறாமை தான்
உன் மனம் மீது....!!!

1 comments:

புரவி said...

எனக்கு நிறைய பொறாமை....

Post a Comment