கனவு...!!!


ஆழ் மனதின் விழிப்பில் பிறந்து
இறுகிய விழிகளில் நிறைந்து
நினைவுகளின் முடிச்சுகளில் மாட்டாமல்
இரவின் இருளிலும்
மனதின் உறக்கத்திலும்
கரைந்தே தொலைந்துப் போனது
என் கனவு...!!!

2 comments:

Unknown said...

karaintha kanavai alagaga vadituhirukrirgal ungal karpanaiyal.

புரவி said...

நல்லா இருக்குங்க...

Post a Comment