அணை

அணைக்கத் துடித்த
நிலமகன் ஏங்க...
இணையத் தவிக்கும்
நதி இவள் தேங்க...
பிரித்தாண்டிடும்
மனிதனின் நெஞ்சம்...
அணையென மாறித்
தடுத்தாண்டதே வஞ்சம்...!

0 comments:

Post a Comment